Month: January 2026
-
வால்பாறையில்வசித்து வரும் 150 குடும்பங்கள்–2026 சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சேடல் டேம் மேற்கானும் முகவரி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 53 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில்…
Read More » -
அஜித்பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்….
அஜித்பவாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து அஜித்பவார் உட்பட அனைவரது சடலங்களும் மீட்கப்பட்டு பாராமதியில் உள்ள புண்யஸ்லோக் அகில்யாதேவி மருத்துவமனைக்கு…
Read More » -
நாளை காலை 11 மணிக்கு துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்க உள்ளார்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கட்சிகளின் மகாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித்…
Read More » -
N.D.A. கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தோல்வி நிச்சயம்–முதலமைச்சர் ஸ்டாலின்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியத்…
Read More » -
தணிக்கைவாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்…..
ஜனநாயகன் படத்தின் சென்சார் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அனுகினால் அதில் தங்களது தரப்பு கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த கேவியட்…
Read More » -
கு. முத்துக்குமார்–17 ஆம் ஆண்டு புகழஞ்சலி …
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் 17-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கொளத்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்…
Read More » -
துணைமுதல்வர்உதயநிதி அரசுதிரைப்படவிருதுகள்வழங்குகிறார்..
2016-2022 ஆண்டுகளுக்கான அரசுதிரைப்படவிருதுகள் அறிவிப்பு பிப்ரவரி. 13-ம்தேதி துணைமுதல்வர்உதயநிதி வழங்குகிறார்..
Read More » -
வால்பாறை படகு இல்லம்செயல்படாமல்ஐந்துஆண்டுகளாககிடப்பில்இருப்பது ஏன்….?
வால்பாறை படகு இல்லம் ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.…. வால்பாறை, கோவை மாவட்டம் : கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா…
Read More » -
பெருநகரசென்னைமாநகராட்சியின் கவனத்திற்கு….
ஆபத்தைஎதிர்நோக்கிஇருக்கும் முக்கிய சாலைசாலை அபிபுல்லாசாலை 2 வதுசந்து
Read More » -
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்! உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும்நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப்…
Read More » -
எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர் செல்வம் இணைவாரா….?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தினந்தோறும் புதிய, புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை அதிமுக உருவாக்கி…
Read More » -
மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாள்—ஏக்நாத்ஷிண்டே நடவடிக்கை எடுக்கப்படும்..
புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அஜித் பவார் 28/1/26 காலை சிறிய ரக தனியார் விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பாராமதி பகுதி…
Read More » -
மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவாளர்கள் கண்ணீருடன் அஞ்சலி…..
மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரிடம் இருந்தே கைப்பற்றிய அஜித் பவார், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில்…
Read More » -
வால்பாறை காடுகளில் நீர் வரத்து குறைவு–வனத்துறைஅதிக கவனம்தேவை…?
வால்பாறை காடுகளில் நீர் வரத்து குறைவு – குடியிருப்பு பகுதிகளுக்கு நெருங்கும் வன விலங்குகள்பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக கவனம் செலுத்த வனத்துறை எச்சரிக்கை …
Read More » -
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது…..
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச்சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில்…
Read More » -
“ஈரானை மிரட்டிவிட்ட ட்ரம்ப்“ தக்க பதிலடி கொடுக்க ஈரான் தயார்….
ஈரானை நோக்கி ஏற்கனவே போர்க்கப்பல்கள் சென்றுவிட்ட நிலையில், மேலும் பிரமாண்டமான படைகள் அங்கு சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், முன்பு சந்தித்ததைவிட மோசமான தாக்குதலை எதிர்கொள்ள…
Read More » -
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்–தொடர் காத்திருப்பு போராட்டம்….
*தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது* தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு…
Read More » -
தேனி–தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி..
*வணிகர்களையும் வணிக சட்டங்களையும் பாதுகாக்க தென் மண்டலத்திற்கு ஒரு நியமன எம்.பி யை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்…
Read More » -
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி—SPL NEWS.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சார்பாக பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 8.2 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தேனி…
Read More » -
கோவை–மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில், கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில்…
Read More » -
கோவை–வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு…
கோவை, ஜன., 29 எமதர்மன், சித்திரகுப்தன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு : கோவை ஜி.பி சிக்னல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன…
Read More » -
கோவை — வால்பாறை பெரியார் நகர் பகுதியில் விபத்து….
28/1/26 யை அடுத்துள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் இன்று காலை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கின.தனியார் எஸ்டேட் தொழிலாளர்களை…
Read More » -
விமானவிபத்தி…?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சவுந்தர்யா முதல்…
Read More » -
அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது..?
மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று புதன்கிழமை காலை விபத்தில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி என்ற இடத்தில்…
Read More »