Month: May 2025
-
ஆபரேஷன் சிந்தூர்(பிஎஸ்எஃப்’பெண் சக்தி’யின் அடையாளம்—மோடி
போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க ஒப்புதல்..
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ளஉயர்நீதிமன்றத்திற்கு…
Read More » -
Others
ஜுவல் ஒன் நிறுவனத்தின் மூன்றாவது கிளை கோவையில் திறப்பு ..
கோவை., மே. 31 : நகை கடை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜுவல் ஒன் நிறுவனம் கோவையில் அதன் மூன்றாவது கிளையை கணபதி பகுதியில் நேற்று…
Read More » -
தஞ்சை–ஒன்றிய அரசை கண்டித்து–திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்,,
30/5/25 ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை தபால் நிலையம் அருகில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் திராவிட…
Read More » -
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் மரணம்..முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி
பள்ளி ஆசிரியராக இருந்த ராஜேஷ் வில்லியம்ஸை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் கே. பாலச்சந்தர். அவர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதை படத்தில் சிறு கதாபாத்திரத்தில்…
Read More » -
நடிகர் ராஜேஷ் நடித்த திரைப்படம் விவரம்…..
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர்…
Read More » -
சேப்பா அகாடமி நியூ எங் பவுண்டேஷன் கராத்தே, சிலம்பம் பயிற்சி நிறைவு விழா !
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே சேப்பா அகாடமி நியூ எங் சோட்டாகான் கராத்தே பவுண்டேஷன் 20ம் ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் நிறைவு…
Read More » -
செங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்-கொலை குற்றவாளியை மடக்கி பிடித்தார்..
செங்குன்றம் அடுத்த சோழவரம் காந்திநகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முத்து பிரகாசம் என்ற ரவுடியை கொலைசெய்த வழக்கில் தண்டையார்பேட்டை கருணாநிதி நாலாவது தெருவை சேர்ந்த கூலித்…
Read More » -
Others
திருவாரூர் பாரதிய ஜனதாகட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றிபேரணி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் 28.05.2025 மாலை திருவாரூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவின் முவர்ண கொடி ஏந்தி…
Read More » -
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்து பேரிடராக அறிவித்த கேரள அரசு.!
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் இருந்து கொச்சிக்கு 640 கண்டெய்னர்களுடன்…
Read More » -
சொத்துகளை ஆன்லைனில் பதிய புதிய சட்டம் கொண்டு வருகிறது–மத்திய அரசு
சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான…
Read More » -
கர்நாடகாவில் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு….
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.…
Read More » -
திருப்பூர்–கூலி தொழிலாளர்கள் காவல்துறை தலைவரை புகார்மனு….
கோவை., மே. 28 : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் மற்றும் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் மதியரசன் இவர்கள் இருவரும் கோவையில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள்…
Read More » -
திரிணமூல் கோரிக்கை–ஆபரேஷன் சிந்தூர்–நாடாளுமன்ற சிறப்புகூட்டம்…
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி…
Read More » -
Others
உலகபட்டினிதினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்…
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் உலகபட்டினிதினம் விழிப்புணர்வை முன்னிட்டு ஆவடிநகரம் 23வதுவார்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
நயினார்நாகேந்திரன்—-தமிழக பாஜகவின் மாநிலங்களவைத்தேர்தல் நிலைப்பாடு….
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன்கூறியதாவது: “டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய,…
Read More » -
திருவாரூர் மாவட்ட B.J.P துணை தலைவராக தொழிலதிபர் L . ஜெயக்குமார் தேர்வு..
திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட துணை தலைவராக தொழிலதிபர் திரு L . ஜெயக்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர்…
Read More » -
ஸ்ரீ நாராயண குரு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கோவை., மே. 27 : ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரவையின், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் நாராயண…
Read More » -
நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை!
கோவை., மே. 27 : நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி மே 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் வடவள்ளி சேர்ந்த…
Read More » -
கோவை மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு…
Read More » -
இறந்துபோன பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை திருடிய அரசு மருத்துவமனை ஊழியர் கைது !
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாப்பநாயக்கன் பாளையம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள செந்தில்குமாரின் மனைவி செல்வி, அவரது தாயார் உடல்நலம் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் உள்ள…
Read More » -
புதிதாக துவங்கப்பட்ட மூன்று காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டடம் ! மாநகர காவல் ஆணையர் தகவல்
கோவை., மே. 27 : கோவை மாநகரில் 3 மகளிர் காவல் நிலையங்கள், 17 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் என 30 காவல் நிலையங்கள்…
Read More » -
அரக்கோணம்–தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (எ) கௌதம் என்பவர் குண்டர்கைது…
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட போக்கிரி குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.இராணிப்பேட்டை…
Read More » -
எஸ்.ஜெய்சங்கர்–எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம்…
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயா பச்சன்,…
Read More » -
காங்கிரஸ் —பிரதமர் மோடியின் அறிவிக்கப்படாத அவசரநிலை….!
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்படாத அவரச நிலை நிலவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 2011ம் ஆண்டு மே மாதம் 26ம்…
Read More »