Year: 2023
-
சென்னை மெட்ரோ ரயில் +புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில்..
சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் புறநகர் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில்…
Read More » -
சென்னைஉயர்நீதிமன்றத்தில் — மனுநீதி சோழன் விழா— சிறப்பு செய்தி.
இன்றுமனுநீதி சோழன் விழா சென்னைஉயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு.சத்திய நாராயண பிரசாத் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். வழக்கறிஞர்சங்கத்தினர்கள் மற்றும்வழக்கறிஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் நீதியரசர் உரையாற்றும் காட்சி
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின் நேரடி கவனத்திற்க்கு…?
தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரம் மற்றும் தேனி சில இடங்களில் குறைந்த விலையில் ஆட்டுக்கறி தருகிறோம் என்று வேறு ஏதோகறியினை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும்…
Read More » -
தேனிமாவட்டாச்சியர் கவனத்திற்க்கு….? மவுனம் ஏன்…..?
தேனி மாவட்டம் தேனியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி கல்யாண மண்டபம் செல்கின்ற சந்திப்பில் இன்று மாலை பெய்த மழையால் சாலையோர குடியிருப்புக்குள் வெள்ள…
Read More » -
SDPI தமிழ்மாநில பொதுக் குழு – 2023 தீர்மானம்.—சிறப்புசெய்தி
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்.09 ல் சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி ஒன்றிய அரசின் திட்டங்களில் 7.50 லட்சம் கோடி இழப்பு –…
Read More » -
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்.09ல் சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்.09ல் சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி!
Read More » -
தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர்ஆலய செய்தி
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நம் சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஈசன் பிட்டுக்கு மண்சுமந்தபடி பக்தர்களுக்கு…
Read More » -
தேனியில் ஒழுங்கு முறை விற்பனைகூடம் —ஆட்சியர் திடீர் ஆய்வு
தேனி மாவட்டம் தேனியில் ஒழுங்கு முறை விற்பனைகூடம் திடீர் ஆய்வு !!! தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அ.சஜுவனா இன்று தேனி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள…
Read More » -
தேனி-போடி–தேசியநெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா…?
தேனி மாவட்டம் 28/08/2023 போடி நெடுஞ்சாலை சந்திப்பு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்று வட்ட சாலை பள்ளங்களை சரி செய்யபடதா நிலையில் வாகன ஓட்டிகள் மிக…
Read More » -
தேனி–போக்குவரத்து காவல்துறைனர் செய்தி
தேனி மாவட்டம் தேனியில் பழைய 28/8/2023 பேருந்துநிலையத்தில் அருகில் போக்குவரத்துக்கு பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறபடுத்தி நோ பார்க்கிங் பெயர் பலகைபோக்குவரத்து காவல்துறைனர் வைத்தனர்.…
Read More » -
அமைச்சர் செந்தில் பாலாஜி– நீதிமன்றகாவல் செப்டம்பர் 15-ந் தேதி நீட்டிப்பு,
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி…
Read More » -
துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது— முதல்-அமைச்சர்க்குஅழகல்ல
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம்தான், என்னவென்று தெரியாமல் துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்மசங்கடத்தை உருவாக்கும், அது முதல்-அமைச்சர் வகிக்கும் பதவிக்கு…
Read More » -
சென்னை மேயர்–சென்னையில் பல இடங்களில்மழை நீர் வடிகால்வாய் பணி….?.
சென்னை திருவிக. நகர் தொகுதிக்கு உட்பட்ட 75வது வார்டு பகுதியில் 3.73 கோடி செலவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியிடு–விரைவில்…
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றைப்…
Read More » -
கேரளா-குமுளியில் ஓணம் பண்டிகை.
27/08/2023 கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் ஓணம் பண்டிகை கோலமாக நடைபெற்ற காட்சி.
Read More » -
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா பேரவைக்கூட்டம்
தேனி மாவட்டம் தேனியில் இன்று 27/08/2023 இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா பேரவைக்கூட்டம் தேனிசிட்கோசென்டெக்ட்வளாகத்தில்நடைபெற்றது .ஆர்.வெள்ளைப்பாண்டியன்தலைமைவகித்தார்.த.வீரையா முன்னிலைவகித்தார்.கா.உதயசூரியன்வரவேற்புரையாற்றினார் .மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சிஆசாத் கூட்டத்தைதுவக்கிவைத்துபேசினார். .மாநிலச்செயலாளர்…
Read More » -
மதுரையில்ரயில் பெட்டிஎரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..
மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு நடத்தி வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம்லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும்…
Read More » -
மதுரையில் அதிகாலை பயங்கரம்: ரயிலில் தீ
மதுரை ரயில் நிலையம் அருகே, உபியில் இருந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த ஆன்மிக சுற்றுலா ரயில் பெட்டியில் நேற்று அதிகாலை காஸ் ஸ்டவ் பற்றவைத்து டீபோட்டபோது சிலிண்டர் வெடித்து…
Read More » -
இந்தியா–60 ஆண்டுகளில் நடந்த முக்கிய ரயில் விபத்துகள்..
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், 1981ல் புயல் காரணமாக ஆற்றில் ரயில் கவிழ்ந்ததால் அதிகபட்சமாக 800 பேர்…
Read More » -
ராகுல்– மாணவர்களின் மனதில் விஷத்தை விதைப்பதா?
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரின் குப்பபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை அடிப்பதற்கு இந்து மாணவர்களை பெண் ஆசிரியையே ஊக்கப்படுத்துவது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று…
Read More » -
கடலூர்– புவனகிரி வட்டம் புமுட்லுர்–சிறப்புசெய்தி
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புமுட்லுரில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நான்காம் ஆண்டு…
Read More » -
தேனி– அலட்சிய போக்கில் போடி நகராட்சி நிர்வாகம்….?
தேனி மாவட்டம் 26/08/2023 போடி நகராட்சி ஜக்கம்மநாயக்கபட்டி கருப்பசாமி கோவில் வடக்கு தெரு எண்1 ல் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக…
Read More » -
தேனி-கம்பம்–பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி—செய்தி
தேனிமாவட்டம்கம்பத்தில் ரோட்டரி கிளப் சார்பில் இன்று காலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியைகலெக்டர் துவக்கி வைத்தார்.தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று 26/08/2023 காலை கம்பம்வேலி…
Read More » -
பெங்களூரு– இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்குஉற்சாக வரவேற்பு.
.பெங்களூருவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட இன்று (சனிக்கிழமை)வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். பிரதமர்மோடிகர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம்…
Read More »