fbpx
Others

தேனி மாவட்டஆட்சியரின் நேரடி கவனத்திற்க்கு…?

தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரம் மற்றும் தேனி சில இடங்களில் குறைந்த விலையில் ஆட்டுக்கறி தருகிறோம்  என்று வேறு ஏதோகறியினை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் எந்த ஆட்டினையும் முறையாக நகராட்சி அனுமதி பெற்று விற்பனை செய்வது கிடையாது….கண்ட கண்ட ஆடுகளையோ …எதையதையோ ஆட்டிறைச்சி என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்… இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வியப்பாக உள்ளது… இது போன்ற செத்துப் போன ஆட்டிறைச்சியினை உண்ணும் போது பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது…. ஏன் ஆட்டினை அடிக்கும் போதுசுகாதாரத்துறை  முத்திரை பெறுவது இல்லை….முறையான அனுமதி பெற்று விற்பனை செய்வது கிடையாது….ஏன் இவைகளை நகராட்சியின் சுகாதார நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க தயங்குகிறது என்று தெரியவில்லை…. இவற்றை உடனடியாக நகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா…? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…..இதை நகராட்சி நிர்வாகமும், தேனி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்………… தேனி மாவட்டசெய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close