Month: April 2020
-
Others
நல்லதை செய்யும் மனப்பான்மை ; கியூபாவில் பரந்த உள்ளம்!
நாம நல்லா வாழ்ந்து காண்பிப்பதுதான் நாம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்குற மிகப்பெரிய ஒரு தண்டனை.கியூபா என்ற நாடு வாழவே கூடாதுன்னு நிறைய ஆதிக்கசக்தி நிறைந்த…
Read More » -
RE
இந்தியா இந்த கடும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளுமா?
இன்று ஐநாவில் உலகம் முழுவதும் Lock down போட வேண்டும் என்ற கலந்துரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கையில் உலகில் உள்ள பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு…
Read More » -
RE
மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் கொரோனாவை கட்டுப்படுத்த நாம் பயணிக்கும் பாதை சரியானது ஆகும். ஊரடங்கும் , சமூக இடைவெளியும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான…
Read More » -
Others
சென்னையில் கட்டாயமாக்கப்பட்டது முக கவசம் அணிவது – மாநகராட்சி அதிரடி உத்தரவு
இன்று உலகையே கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் அச்சுறுத்திவரும் நிலையில் அதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்த தொற்று நோயால் பல லட்சம்…
Read More » -
Health
பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!
ஜெனீவா: 2009ல் உலகளவில் தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சலை விட கொரோனா வைரஸ் 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி 5தகவலை தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
மீண்டும் கொரோனா வைரசால் சீனாவில் உயிரிழப்பு தொடங்கியது – இருவர் பலி
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியைஏற்படுத்தி வருகின்றது. உலகம் முழுவதும்…
Read More » -
Others
சீனாவில் மீண்டும் உதிக்கும் கொரோனா ; 6 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்திவருகின்றது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால்…
Read More » -
Others
கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? உண்மை தன்மை என்ன? ஓர் அலசல்
கொரோனா வைரஸ் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்களே எப்படி நம்புவது நம்பாமல் இருப்பது. இதே மாதிரியான வைரஸ்கள் தயாரிக்கும் கூடங்கள் தொழில்நிறுவனங்கள் உலக அளவில் இருக்கிறதா…
Read More » -
Others
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் 10-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு ; ரத்து செய்யப்படவில்லை எனவும் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதால் 10-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பொது தேர்வை தள்ளிவைக்க்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை…
Read More » -
Others
தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது ; முதல்வர் பழனிசாமி
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதில் முதல் நடவடிக்கையாக…
Read More » -
RE
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு;பீலா பேட்டி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
RE
தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் ஏப்ரல்.,14 முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல்,30 வரை 16நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்…
Read More » -
General
ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி தாயைக் கண்டதும் கட்டி அணைத்து கதறினாள் 6 வயது சிறுமி!
கொரோனா பணிக்காக ஒரு மாதமாக தாயை காணாமல் தவிர்த்து சிறுமி கட்டி அணைத்து கதறினாள் தாய். துருக்கியில் கொரோனா தொற்று க்கு சிகிச்சை அளிக்கும் தன் தாய்.…
Read More » -
General
பெண்கள் வெரும் அழங்காரத்தோடு திருப்தி அடைவதால் , விடுதலை வேட்கை பிறப்பதில்லை” என்ற பெரியாரின் வரிகளை உண்மையாக்கி உள்ளார் ஃபௌஸியா
பெண்களுக்கு அதிகம் பயன்படாதா பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முலக்கங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர். சென்னை இஃப்பாவின் மரைன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ஃபௌஸியா.…
Read More » -
RE
90 வருடங்களாக இல்லாத இழப்பை உலகம் சந்திக்க உள்ளது
90 வருடங்களில் இல்லாத இழப்பு உலக அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 100 இளைஞர்களில் முப்பது இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற திண்டாட்டம்…
Read More » -
RE
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரை: ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள்…
Read More » -
Business
மிகப்பெரும் பெட்ரோலிய உற்பத்தி குறைப்பு ரஷ்யா சவூதிஅரேபியா இடையே ஒப்பந்தம் : மீண்டும் விலை உயரும் அபாயம்!
ரஷ்யா-சவூதி அரேபிய நாடுகள் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் விலை மீண்டும் கூடத்தொடங்கியுள்ளது. வரும் 2020 மே…
Read More » -
Others
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1075ஆக உயர்வு; ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது. தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக…
Read More » -
RE
மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.…
Read More » -
RE
கொரோனா தாக்கம்: இந்தியாவில் பாதிப்பு 9 ஆயிரத்தைக் கடந்தது: 308 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 35 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் உயிரிழப்பு 308…
Read More » -
Others
அடுத்து என்ன நடக்கும் ? நாம் என்ன செய்ய வேண்டும்
உலகில் நிறைய விஷயம் நமக்கு தெரியாதவண்ணம் உள்ளது. சில விஷயங்கள் பார்த்தால் புரியும், சில விஷயங்கள் கேட்டால் புரியும், சிலது புரியாமலேயே இருக்கும். அதில் சிலவற்றை தான்…
Read More » -
RE
உலகளவில் 22 ஆயிரம் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு! உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!
உலக அளவில் கொரோனா நோயால் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 1.10 லட்சம் பேர் கொரோனா வினால் பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…
Read More » -
RE
மனைவிக்காக முதியவரின் சைக்கிள் பயணம்
ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் புற்று நோயால் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச்சென்று முதியவரின் செயல் நெகிழ…
Read More » -
General
பெற்ற தாயே பிள்ளைகளை கொன்ற கொடூரம்! – கொரானாவை விட ஆபத்தானது வறுமை!
“நான் ஒரு தினக்கூலி. அரசின் இந்த ஊரடங்கு உத்தரவால் வருமானமில்லை. கையில் பணமில்லை. உண்ண உணவில்லை” பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ண…
Read More » -
Others
13 நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தயார் – மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் பேட்டி
இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் , இதை கட்டுப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை கடந்த மாதம் 25-ஆம் தேதி…
Read More »