Others
10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்…
தமிழ்நாட்டில்இன்று (ஏப்.13) முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.20க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும், சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 10 ரூபாய் மதிப்புள்ள லைட்டர்கள்திருட்டுத்தனமாகவிற்கப்படுவதால்தீப்பெட்டிபண்டல்கள்விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி தொழிலார்கள் தெரிவித்துள்ளனர்.