Others
ஹரியானா கலவரத்தினை கண்டித்துமாபெரும் C.P. I . கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனியில் இன்று 07/08/2023 மாலை 4.30 மணியளவில் நேரு சிலை – டாக்ஸி ஸ்டாண்ட் வளாகத்தில் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹரியானா கலவரத்தினை கண்டித்தும் இதில் ஈடுபட்ட கயவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தும் காவல் துறையினரின் போக்கினை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி