Others
வேலூர்–50,000 மதிப்புடைய சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன்அவர்களின்தலைமையிலான அவர்களின்தலைமையிலான போலீசார் காட்பாடி ரயில் நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த எதிரி ராஜேஷ் (32) த/பெ ராஜன், திருச்சூர் என்பவர் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வந்த ரூபாய். 50,000 மதிப்புடைய சுமார் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எதிரி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..