fbpx
Others

வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே  தொடங்க இருப்பதால் மழைநீர் வடிகால் பணிகளை விரிந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மலை பெய்ய வாப்புள்ளதால் பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும் என்று முதலவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close