fbpx
Others

கோவை மாநகராட்சி  – முதல் – அமைச்சர் ஸ்டாலின் கோட்டை

அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை இனி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :
அதிமுக-வின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்தோம். இனி கோவை மாநகராட்சி  முதல் – அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கோட்டை
அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close