fbpx
Others

வெற்றிதுரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களைவெற்றிஇதுதான் அவனது கடைசி பயணம் என்று நினைக்கவில்லை.. கலங்கி பேசிய சைதை துரைசாமி துரைசாமியின் இறுதிச்சடங்கிற்கு பிறகு சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; இதுதான் அவனது கடைசி பயணம் என்று நான் நினைக்கவே இல்லை. எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்கமாட்டேன்.சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையைஅமைத்துக்கொள்வேன்எனஇந்நாளில் சூளுரை கொள்கிறேன். ஒரு மகன் போனாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும்ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். இங்குள்ள அனைத்து சமூகத்தினரைசார்ந்தவர்களையும் அரசு பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன். இதனை எந்த நேரத்திலும் உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்

Related Articles

Back to top button
Close
Close