Others
விராலிமலை சட்டமன்றத் தொகுதி-சிறப்பு செய்தி
விராலிமலை சட்டமன்றத் தொகுதி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் .செ.ஜோதிமணி தொடங்கி வைத்தார்.உடன், திமுக மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் .முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் . வெங்கடாசலம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் .போஸ்மாவட்டகவுன்சிலர்.செல்வம், காங்கிரஸ் வட்டார தலைவர் . சக்தி செல்வராஜ், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி மாயகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.