Others
வாலாஜா ஊராட்சி ஒன்றியம்-செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி (20.09.2023) அன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் திரு.சே.வெங்கட்ரமணன். உதவி செயற்பொறியாளர் திருமதி.திரிபுரசுந்தரி. முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உஷா மற்றும் பலர் உள்ளனர்..