Others
வாணி ஜெயராம்—அவர்களுக்குகண்ணீரோடு அஞ்சலி…..
அன்று புரட்சித் தலைவரின் வாழ்த்துக்களுடன் வாசல் எங்கும் இரட்டை இலை கோலம் இடுங்கள் என்று முதல் கழக அரசியல் பாடலை பாடிய அம்மா வாணி ஜெயராம் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒன்றரை கோடி தொண்டர்கள் கண்ணீரோடு அஞ்சலி செலுத்துகிறோம்! ஆழ்ந்த இரங்கலுடன் Dr.Dகிறிஸ்டோபர்MAMphil
மாவட்ட செயலாளர் சிறுபான்மையினர் நலப் பிரிவு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்