fbpx
Others

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கஅவகாசம்.

தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மே 1 முதல் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close