Others
வடுவூர் ஏரி தூய்மை—- சிறப்புசெய்தி
வடுவூர் ஏரி தூய்மை பணிக்கு முன்னதாக கிரீன் எர்த் அமைப்பின் இலச்சினையை வெளியிடும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனருமான தீபக் ஸ்ரீவத்சவா. அருகில்திருவாரூர் மாவட்ட கலெக்டர்தி.சாருஸ்ரீ,மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா.