fbpx
Others

வடசென்னை அனல் மின்நிலையத்தில்மின்உற்பத்தி தொடங்கியது.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது.

Related Articles

Back to top button
Close
Close