fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி.

ஆற்காடு நகர காவல் நிலையம் காவல் வட்ட அலுவலக ஆய்வுக்காக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்று ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு காவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்..இந்த ஆய்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு ஆற்காடு காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்…

Related Articles

Back to top button
Close
Close