Others
ராணிப்பேட்டை மாவட்டம்-சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள ஓட்டப்பந்தய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது..
இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தார்.