ராணிப்பேட்டை மாவட்டம்நாளை மின் நிறுத்தம்.
வாலாஜாபேட்டை சுற்றுவட்டார் பகுதிகளில் நாளை 16-12-2023 சனிக்கிழமை சிப்காட் வாலாஜா ஒழுகூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், சிப்காட், பெல், புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார்நகர் ,காரை, சிட்கோ, புளியந்தாங்கல், அக்ரவரம், வானாபாடி, செட்டிதாங்கள், தண்டலம், எடப்பாளையம், வாலாஜாபேட்டை, தேவதானம், குடிமுல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணதாங்கள், பெல்லியப்பாநகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், செங்காடு, வாங்கூர், கரடிகுப்பம், தலங்கை, ஜு.சி.குப்பம், செங்காடு மோட்டூர், எசையனூர், வனவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளியில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தகவல் தெரிவித்துள்ளார்…