fbpx
Others

ராகுல் காந்தி பயணம் 3-வது நாளாக நாகர்கோவிலில்….

கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-வது நாளாக நடைப்பயணத்தை நாகர்கோவிலில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். நாகர்கோவிலில் இருந்து தக்கலை முளகுமூடு பகுதியை நோக்கி 18 கிலோமீட்டர் வரை ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்

Related Articles

Back to top button
Close
Close