Others
மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம்- செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் (24.09.2023)அன்று மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் புதியாக அமைக்கப்பட்டுள்ள 60 CCTV கேமராவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., நகரமன்றத் தலைவர் திரு.முஹமது ஹமீன். துணைத் தலைவர் திரு.குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) திரு.சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.