fbpx
Others

மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகைது – D.C ராஜாராம்

புழல் ரங்காஅவென்யூவில் வழக்கறிஞர்  பார்த்திபன் வீட்டில் 78 சவரன் நகை 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை யான சம்பவத்தில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜாராம் உத்தரவின் பேரில் புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம்  தலைமையிலான இரண்டு சிறப்பு  தனிப்படை குழு மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்து அவனிடம் இருந்து கொள்ளையடித்த 78 சவரன் நகையை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close