fbpx
Others

திருவள்ளூர்-மெய்யூர்-அகில இந்திய மாதர் சங்கம்

கேஸ் விலையை குறைக்க

16/7/22 மெய்யூர் கிராமத்தில் மாலை நேரத்தில் மத்திய அரசாங்கம் கேஸ் விலையை அதிகரித்துக் கொண்டே ! இருக்கிறது. இதனைக் கண்டித்து அகில இந்திய மாதர் சங்கம் கேஸ் விலையை குறைக்க வேண்டும் அதே நேரத்தில் நாம் செய்யும் பணியை பார்க்கக்கூடிய கிராமங்களிலும் தொடர்ந்து இதனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு செய்யும் இந்த விலையேற்றத்தை குறைக்க மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து ஒரு புரட்சியை செய்வோம்.

Related Articles

Back to top button
Close
Close