fbpx
Others

மூலிக்குளம்-“வேர்கள் அமைப்பு”உலக வன நாள் மற்றும் தண்ணீர் நாள் செய்தி

உலக வன நாள் மற்றும் தண்ணீர் நாளை முன்னிட்டு மூலிக்குளம் பகுதியில் குளத்தை சுற்றியுள்ள கரைகள் ஓரமாக “வேர்கள் அமைப்பு” சார்பில் இன்று(22.3.2023)பள்ளி குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும், மரியாதைக்குரிய ஆணையர் திரு பவன்குமார் ஜி.கிரியப்பனவர்.இ.ஆ.ப அவர்களும்,துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களும், மாமன்ற பணிகள் குழு தலைவர் பி.ஆர்.செந்தில் அவர்களும், வட்ட கழக செயலாளர் ஸ்டார் மணி (பொன்னுசாமி), பி.ஆர்.இளங்கோ அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

  

Related Articles

Back to top button
Close
Close