தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 37,070 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ; 3,66,946ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 2,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 25,719
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;7,63,506
இன்று மட்டும் 49 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;28,641
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது.