fbpx
Others

முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய தா. வடிவேல் மரணம்.


தேனி மாவட்டம் 26/09/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய திரு தா. வடிவேல் அவர்கள் கடந்த 23 9 2023 அன்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் மூளைக்கசைவு அடைந்ததை ஒட்டி அன்னாரது உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தார் தானம் வழங்கியதின் அடிப்படையில் அன்னாரது உடலுக்கு இன்று தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துக்களை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் மரியாதை செலுத்தினார் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என். ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி .ஆ. மகாராஜன். பெரியகுளம்கே.எஸ். சரவணகுமார் . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .தங்க தமிழ்ச்செல்வன் .மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே. மாவட்ட வருவாய் அலுவலர். திருமதி .இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close