fbpx
Others

முதலமைச்சரின் காலைஉணவு திட்டத்தினை துவக்கிய– தேனிஆட்சித்தலைவர்

தேனி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து தொடர்ந்து தேனி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய ஆத்தங்கரைபட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவ மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். உடன் மகளிர் திட்ட இயக்குனர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ் மாவட்ட ஊராட்சி தலைவர் க.பிரிதா கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எம்.எஸ்.சித்ரா ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close