Others
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி—சிறப்பு செய்தி…
மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி கிரீன்நீடாஅமைப்பு மற்றும்
புதியதலைமுறைதொலைக்காட்சி திருவாரூர்மாவட்டவனத்துறை, இணைந்து நடத்திய நீடாமங்கலம் பேரூராட்சியில் ரயில் நிலையம் அருகில் குறுங்காட்டில் மரக்கன்று நடுதல்.மற்றும் மீண்டும்மஞ்சப்பை விழிப்புணர்வு , மாணவர் சங்கிலி விழிப்புணர்வு, போன்ற நிகழ்வுகளை பேரூராட்சிமன்றதலைவர்_R_R_ராமராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் துணைத் தலைவர் ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிரின் நீடா அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்,நீடாமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்..