fbpx
Others

மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி—சிறப்பு செய்தி…

மின்னும்மன்னை நீடாமங்கலம்பேரூராட்சி கிரீன்நீடாஅமைப்பு மற்றும்
புதியதலைமுறைதொலைக்காட்சி திருவாரூர்மாவட்டவனத்துறை, இணைந்து நடத்திய நீடாமங்கலம் பேரூராட்சியில் ரயில் நிலையம் அருகில் குறுங்காட்டில் மரக்கன்று நடுதல்.மற்றும் மீண்டும்மஞ்சப்பை விழிப்புணர்வு , மாணவர் சங்கிலி விழிப்புணர்வு, போன்ற நிகழ்வுகளை பேரூராட்சிமன்றதலைவர்_R_R_ராமராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் துணைத் தலைவர் ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிரின் நீடா அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்,நீடாமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close