fbpx
Others

மாவட்ட கல்வி அலுவலர்–அங்கீகாரம் இல்லாத 400 பள்ளிகள் மூடப்படும்..

கோவை மாவட்ட கல்வி :அலுவலர் கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “400 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எந்தவொரு தனியார்ப் பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது. மீறும் பள்ளிகள் அபராதம் விதித்து மூடப்படும். ஓடு, கூரை கட்டிடங்களில் பள்ளி நடத்தக்கூடாது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை சேர்க்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close