fbpx
Others

மாவட்ட ஆட்சியர் தனியார் துறையில் பணிபுரிய வழங்கும் ஆணை.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ஸ்ரீ ஆதி சுஞ்சனாகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற தனியார்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு தனியார் துறையில் வேலை செய்வதற்கான பணி ஆணையினை வழங்குகின்ற நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close