fbpx
Others

மார்ச் 15 ம் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்.

*தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்* வருகின்ற மார்ச் 15 ம் நாளை நடைபெறுகிறது.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என *கலெக்டர் தெரிவித்துள்ளார்*தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15 ம்-ந் தேதி நாளை காலை 11 மணியளவில் மாவட்ட *கலெக்டர் தலைமையில் மாவட்டகலெக்டர்அலுவலககூட்டஅரங்கில்நடைபெறவுள்ளது.**விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.**விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.* எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய *சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.*

Related Articles

Back to top button
Close
Close