fbpx
Others

மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

  சென்னை மாநகர காவல்துறையில் 8 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்உத்தரவு . இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மடிப்பாக்கம் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த செல்வகுமார் மத்தியகுற்றப்பிரிவுக்கும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த பீர் பாஷா அண்ணாசாலை சட்டம் -ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தர்மராஜ் நந்தம்பாக்கம் சட்டம்- ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் மடிப்பாக்கம் சட்டம் -ஒழுங்குக்கும், உளவுபிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செல்வி ஜாம்பஜார் சட்டம் -ஒழுங்குக்கும், அண்ணா சாலை சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த வீராசாமி மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைமுக்கும், ஜாம் பஜார் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேஸ்வரி கொளத்தூர் சட்டம் -ஒழுங்குக்கும், நந்தம்பாக்கம் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் ஐஸ்அவுஸ் சட்டம் -ஒழுங்குக்கும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close