fbpx
Others

மாடுகளிடம் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலை காப்பாற்ற–ரயில்வே புதிய திட்டம்

நாட்டில் அதிவேகமாக செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு மாடுகள் எமனாக மாறி வருகின்றன. தண்டவாளத்தின் குறுக்கே மாடுகள் பாய்வதால் ‘வந்தே பாரத்’ அடிக்கடி சேதம் அடைகின்றன. இந்த விபத்துகளை தவிர்க்கும் வகையில் ‘வந்தே பாரத்’ செல்லும் வழித்தடங்களில் தண்டவாளங்களின் பக்கவாட்டில் சுவர்களைக் கட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close