fbpx
Others

மனிதநேய ஜனநாயக கட்சி–மதுரை மண்டல செயலாளராக நியமனம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவின் தேனிமாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த அஷ்ரப் ஒலி அவர்களை மாநில பொதுச்செயலாளர் மு.தமீமுன் அன்சாரி அவர்களின் பரிந்துரையில் மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் பஷீர் அஹமத் அவர்களின் நியமனத்தில் மதுரை மண்டல செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு தேனி மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அக்கட்சியின் தலைமையில் அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close