fbpx
Others

மத்தியEX. அமைச்சர் பா. சிதம்பரம் செங்குன்றத்தில்வேட்பாளரைஆதரித்துபேசினார்..

திருவள்ளூர் தனி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் செங்குன்றத்தில்நடந்தபொதுக்கூட்டத்தின்மூலமாகவாக்குகளைசேகரித்தார்.கூட்டத்திற்கு மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.எஸ். சுதர்சனம் தலைமைதாங்கினார்.மாநிலகாங்கிரஸ் கமிட்டி செயலாளர். சாந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில்கிரி ராஜன் எம்.பி. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர். துரை சந்திரசேகர் மற்றும் கூட்டணிகட்சியினர்பலர்கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close