fbpx
Others

மதுரை மாநகர காவல் துறை—செய்தி– நாள் 18.11.22

* மதுரை மாநகர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது அடைப்புகளை ஏற்படுத்திய குப்பைகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. S. ராமன் அவர்களை , மாநகர காவல் காவல் ஆணையர் உயர்திரு T. செந்தில்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர்கள். உடன் துணை ஆணையர்கள் (வடக்கு) திரு.N. மோகன்ராஜ், (தெற்கு) திரு.R. சீனிவாச பெருமாள் உடன் உள்ளார்கள்.

Related Articles

Back to top button
Close
Close