Others
மதுரை மாநகர காவல் துறை—செய்தி– நாள் 18.11.22
* மதுரை மாநகர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது அடைப்புகளை ஏற்படுத்திய குப்பைகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. S. ராமன் அவர்களை , மாநகர காவல் காவல் ஆணையர் உயர்திரு T. செந்தில்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர்கள். உடன் துணை ஆணையர்கள் (வடக்கு) திரு.N. மோகன்ராஜ், (தெற்கு) திரு.R. சீனிவாச பெருமாள் உடன் உள்ளார்கள்.