fbpx
Others

மதுரை மாநகர காவல் துறை ஆணையர்குறைகளை கேட்டறிந்தார்…!

மதுரை மாநகரில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு பணி மாறுதல் சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மதுரை மாநகர காவல் துறை  அதிகாரிகளிடம் 300 காவலர்களின் விருப்பத்தை கேட்டறிந்து 300  காவலர்களுக்கு பொது பணி மாறுதல் ஆணையர் திரு. டி செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். உடன் துணை ஆணையர்கள் வடக்கு திரு என் மோகன்ராஜ் தெற்கு தெரு ஆர் சீனிவாசன் பெருமாள் போக்குவரத்து திரு எஸ் ஆறுமுகசாமி மற்றும் தலைமையிடம் திருமதி ஜி வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close