fbpx
Others

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் தேனியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரேனும் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் செலுத்தி பணங்கள் வராமல் பாதிக்கப்பட்ட மக்கள் நாளை நடைபெறும் மனுமேளாவில் தங்கள் ஆவணங்களுடன் புகார்கள் அளிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு செய்து உள்ளது… இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close