மதுரை–திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம்..
அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் நடக்கும் அவலம்!!!
மதுரை,திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம் பயணிகளை மிரட்டி பணம் பறித்து கொண்டிருக்கிறது இவர்களை தட்டி கேட்க காவல்துறை தயக்கம் காட்டுவது ஏன்? ஊடகத்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும்…… இங்கு மட்டும் அல்ல, அனைத்து பேருந்துகள் மற்றும் கடை வீதியிலும் இவர்களின் தொல்லை தாங்க முடிவதில்லை, மேலும் இவர்கள் கேட்டு பணம் கொடுக்கவில்லை என்றால் இவர்களின் வசைமொழி வேறு.., இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு, வெளியே சொல்ல முடியாது தவிக்கின்றனர்…..இவர்கள் என்ன பணத்தை கொடுத்தா வைத்துள்ளனர் ? எடுப்பது யாசகம்……இதில் வசைமொழி வேறு எனபொதுமக்கள்குமுறிவருகின்றனர்.இவ்வாறு நடக்கும் திருநங்கைகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்களின் கோரிக்கை !!!…. ….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.