fbpx
Others

 மதுரை – சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம். முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

 மதுரைமாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், குப்பல்நத்தம் கிராம ஊராட்சி, கேஆண்டிபட்டி கிராம பொதுமக்கள் இன்று சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்ற தவறிய தமிழகஅரசு மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் பேருந்து வசதிகள் வேண்டி சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

Related Articles

Back to top button
Close
Close