fbpx
Others

மதுரை–உசிலம்பட்டி அருகே– தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை பேரூராட்சியில் அதிமுக நகர செயலாளர் வாசிமலை அவர்களில் ஏற்பாட்டில் 9.12.2022 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மற்றும் தவசி மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் தலைமையில் வரி உயர்வு மின்சாரம் கட்டண உயர்வு கண்டித்து திமுக மற்றும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

Related Articles

Back to top button
Close
Close