fbpx
Others

 மணிப்பூர்– பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை..

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் பணத்தை எடுத்துச் சென்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close