Others
மகாகவி பாரதியார் நினைவு தினம்–அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியார் கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்தார் அவரது மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன . பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும் அதன்படி மகாகவிதினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.