fbpx
Others

போடி— விடுதியின் உரிமையாளர் வெட்டி படுகொலை…..30 / 7 / 22


போடிஜூலை30. தேனி மாவட்டம் போடி தலைமை தபால் அலுவலக அருகில் ஜீப்பியில் வந்த மர்ம நபர்கள் ராதா விடுதியின் உரிமையாளர் இராதாகிருஷ்ணன் என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் அறிந்து போடிநகர்காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் காவலர்கள் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் விரைந்து வந்து சடலத்தை கை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close