fbpx
Others

போடி நாயக்கனூர் — தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி

போடி நாயக்கனூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தலைமை பொறுப்பு வகித்த தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு GK வேலுமயில் அவர்கள், முன்னிலை போடி நாயக்கனூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வட்ட சட்ட பணிக்குழு Front office பொறுப்பு வகிக்கும் M. சையது அப்தாகிர் PLV அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இறுதியில் மொத்தம் 262 வழக்கு முடிக்க பட்டது.   

Related Articles

Back to top button
Close
Close