fbpx
Others

போடி நகரில்–குருதிக் கொடை முகாம்

  போடி நகரில் 22ஆம் ஆண்டு 23 வது குருதிக் கொடை முகாம்
தமிழர் தலைவர் மானமிகு. கி. வீரமணி அவர்களின் 90_வதுபிறந்த நாளான சுயமரியாதை மனிதநேய நாளில் மாபெரும் 22ஆம் ஆண்டு 23வது குருதிக் கொடை முகாம். தேனி அரசு மருத்துவ கல்லூரி. மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படுகிறது. நாள்:21.12.2022, புதன்கிழமை நேரம்:காலை 10.00மணி முதல் 02.00மணி வரை. இடம். சந்தியாஸ் மஹால் கீழ் தளம். போடி. வரவேற்புரை:Ln.P. பேபி சாந்தி தேவி. செயலாளர்.பெரியார் சேவை மய்யம் தலைமை:Ln:A.பாலாஜி . MJF. தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம்  பற்றி:மானமிகு.Ln.ச.இரகுநாகநாதன்.சான்றிதழ்   வழங்குவர்:திருமதி.இராஜேஸ்வரிசங்கர்.நகர்மன்ற தலைவர். போடி. நன்றியுரை:ம.சுருளிராசு.தந்தை பெரியார் குருதி க்கொடை கழகம். போடி. குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close