Others
போடி–தந்தை பெரியார்சிலைக்கு வீரவணக்கம்
போடி நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பாக தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு வீரவணக்கம்
தந்தை பெரியார் அவர்களின் 49.வது நினைவு நாளை முன்னிட்டு தேனி மேற்கு மாவட்ட ஆதித் தமிழர் பேரவை சார்பாக போடியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் தோழர். செல்வம். ஆதித் தமிழர் காலை இலக்கிய பேரவை தோழர். நீலக்கணலன். மாநில செயலாளர். தோழர். அதியர் மணி. தொழிலாளர் பேரவை மாநிலதுனைச்செயலாளர். தோழர். சுருளி. மாவட்ட செயலாளர். தோழர். ஜவகர்லெனின்கென்னடி. மாவட்டத் தலைவர். தோழர். முருகன். தேனிமாவட்ட ஆதித் தமிழர் பேரவை னார் கலந்துகொண்டார்