தேனி மாவட்டம் 23/02/2023
போடியில் அரசு போக்குவரத்து கிளை மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது TN 57 N 2459 பயணத்தடையால் ஏற்ப்பட்டவிபத்துக்குஅப்பாவிதொழிலாளர்கள் பலிகடாவா? விலை மதிப்பற்ற2 உயிர்களை பலி வாங்கியதில் கிளை மேலாளருக்கு பங்கு இல்லையா…? எனவும் பழுது நீக்கம் செய்யவேண்டிய அரசு போக்குவரத்து வாகன பழுது நீக்கமா அதை வாகனத்தை ஓட்ட கூறும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி கண்டித்து கண்டன கோஷம் இந்த ஆர்ப்பாட்டத்தில் போடி பணி மனை பணியாற்றும் AITUC.ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
Others
3 hours ago
தேவசெய்தி 4 / 5 / 24
Others
3 hours ago
தேவசெய்தி 2 / 5 / 24
Others
4 hours ago
தேவசெய்தி 30 / 4 / 24
Others
2 days ago
தேவ செய்தி
3 hours ago
உலக பத்திரிகை சுதந்திர தினம்.,முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து..
3 hours ago
தேவசெய்தி 4 / 5 / 24
3 hours ago
தேவசெய்தி 2 / 5 / 24
4 hours ago
தேவசெய்தி 30 / 4 / 24
1 day ago
பாரத்பயோடெக்–கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது..
1 day ago
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்…
1 day ago
திருவாரூர்–ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி…
1 day ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…
1 day ago
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி…
2 days ago