fbpx
Others

போடி-ஒருங்கிணைந்தநீதிமன்றம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா.


தேனி மாவட்டம் தின 26 கோடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி மாண்புமிகு ஜி கே வேலுமையில் தலைமையில் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள் சிவில் மற்றும் கிரிமினல் நீதி மன்ற ஊழியர்கள் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக பி எல் வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close